Thursday, December 27, 2018

நோக்கம்:

என்னதான் வேண்டும் எனக்கு ? இறுதி பயணத்திற்கு(மரணம்)தயாராகும் வேளை...
.. 
எமது தாய் தந்தையரின் தொப்பில் கொடி உறவுகளை (அவர்களை சார்ந்தோரையும் ) பாச கயிற்றில் இனைத்திடவும், 

வாழ்வில் அரங்கேறும் சுகம் -  துக்கம் - உணர்வு சிதறல்களை  பகிர்ந்திடுவதன் மூலம் ஓருவருக்கொருவர் ஆதரவு கரம் நீட்டவும் ஆசை.

எமது ஆசைகளை ஏக இறைவனை அடையும் படிக்கட்டுகளாக மாற்றவேண்டும்  நம்பிக்கைதானேவாழ்க்கை..நம்பிகையுடன் எமது செயல் திட்டத்தைப் பகிர்வேன் .
செயள் திட்டம்...???
~   யாரும்,  எதுவும் மாறப்பேவதில்லை... மாற்றலாம் என முயற்ச்சிப்பது  ... தேவையற்ற செயள்....பின் ஏன் இந்த வேலை? 

~ வாழ்க்கையிள் நான் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எந்த ஆயுதம்கொண்டு
சமாலிக்கிறேன்...? எது சரி?  எது தவறு ? என்பதை நான் சார்ந்த இஸ்லாமிய ஸரியத்,
இந்திய அரசியள் சாசனம் என்ற கேடயம் கொண்டு தற்காத்து ...
எப்படியெல்லாம் என் அடிப்படை உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் தக்கவைத்து எனது
கடமைகலை நிறைவு செய்ய போராடு கிறேன்....என்ற விபரத்தை பதிவுசெய்வேன்.

No comments:

Post a Comment