Saturday, January 5, 2019

ஏன் வருடா வருடம் சந்திக்க முடியாது ??


ஏன் வருடா வருடம் ஓரிரு நாட்கள் சந்திக்க முடியாது   ???

~   யாரும்,  எதுவும் மாறப்பேவதில்லை...
யாரும் யாருடையை கட்டுப்பாட்டிலும் இல்லை. 
 மாற்றலாம் என முயற்சிப்பதும் ,அறிவுரை என்ற பெயரிள்  நமது கருத்தை  மற்றவர்கள் மேல் தினிப்பதும் ... தேவையற்ற செயள்....பின் ஏன் இந்த வேண்டாத வேலை?  






~ நான் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எந்த ஆயுதம்கொண்டு   சமாலிக்கிறேன்...?

 எது சரி?  எது தவறு ?என்பதை நான் சார்ந்த இஸ்லாமிய ஸரியத்,

இந்திய அரசியள் சாசனம் என்ற கேடயம   கொண்டு தற்காத்து ...எப்படியெல்லாம் என் அடிப்படை உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் தக்கவைத்து எனது கடமைகளை நிறைவு செய்ய போராடு கிறேன்....என்ற விபரத்தை பதிவுசெய்வதன் மூலம் எனது  எதிர்  வரும் சந்ததியினருக்கு ஒரு செய்தியை விட்டு செல்வேன் ....புறிந்தவர்   புறியாதவர்களுக்கு எடுத்து செல்லுங்கள்.

No comments:

Post a Comment