Motive behind the Crime.
~ ஒரு குற்றச் செயள் நமக்கு எதிராக அரங்கேறினால் அந்த செயளுக்கு பின்னாலே ஒலிந்து கொண்டடுல்ல உண்மையை ஆராய்ந்து தெழிவது அப்பிரசனையிலிருந்து தற்காத்துகொள்ள
வழி வகை செய்யும்.
வழி வகை செய்யும்.
இது இன்றய செய்தி....
என்னதான் வேண்டும் எனக்கு ? இறுதி பயணத்திற்கு(மரணம்)தயாராகும் வேளை... மனமோ... எமது தாய் தந்தையரின் தொப்பில் கொடி உறவுகளை பாச கயிற்றில் இனைத்திடவும்,.... வாழ்வில் அரங்கேறும் சுகம் - துக்கங்ளை பகிர்ந்திடுவதன் மூலம் ஓருவருக்கொருவர் ஆதரவு கரம் நீட்டவும் ஆசை. ...... எமது ஆசைகளை ஏக இறைவனை அடையும் படிக்கட்டுகளாக மாற்றவேண்டும் ..... நம்பிக்கைதானேவாழ்க்கை..நம்பிகையுடன் எமது செயல் திட்டத்தைப் பகிர்வேன் Mobile :9345562420.
No comments:
Post a Comment