Saturday, December 18, 2010

உள்ளக்குமுறல்கள் --1



அல்லாஹ்வின் திருநாமத்தால்....

ஆறு ஆண்டுகள் தத்தளித்து கரையேறிய கதையை கூறவா ?
இரண்டு ஆண்டுகள் தத்தளிக்கும் கதையை கூறவா ?

எதற்காக இதை கூற போகிறாய் ?
உண்மையில் உமது நோக்கம் என்ன ?

நோக்கம் ?

விடிவெள்ளியை கண்டுகொல்லும் ஆசைதான் !

முயற்ச்சித்துத்தான் பார்ப்போமே.

கோர்ட்,கச்சேரி[Police Station],பஞ்சாயத்து........சில வேண்டத்தகாத குறும்புகள்...

பிரச்சனைகள் மட்டும் தீர்த்தபாடில்லை.

எமது பேனாமுனையும், இனையமும் இணைந்து இருளைப்போக்கி  விடிவெள்ளியை காண்பித்துவிடும் என்ற நம்பிக்கை !

புரியும்படி  வெளிப்படையாக வெளிபடுத்து..

சரி..விசயத்திற்கு நேரடியாக வருகிறேன்


பின்லேடன் போன்ற தோற்றத்திலுள்ள சகாபுதீன், தமது திறுவிடையாடல்[எப்படி நல்லவனைபோல் நடித்து மற்றவர்களின் உழைப்பைக் கொள்ளையடிப்பது] முலம்
எமக்கு தொழில் கற்றுக்கொடுத்த குரு.

நோக்கத்திற்க்கு வருகிறேன்.

இஸ்லாமிய பாரம்பரிய நீதி மன்றத்தை  [  ] பரிட்சித்துப் பார்ப்பதின் முலம் எமது பிரச்சனைகளுக்கு முற்றுபுள்ளி வைப்பது

No comments:

Post a Comment