அல்லாஹ்வின் திருநாமத்தால்....
ஆறு ஆண்டுகள் தத்தளித்து கரையேறிய கதையை கூறவா ?
இரண்டு ஆண்டுகள் தத்தளிக்கும் கதையை கூறவா ?
எதற்காக இதை கூற போகிறாய் ?
உண்மையில் உமது நோக்கம் என்ன ?
நோக்கம் ?
விடிவெள்ளியை கண்டுகொல்லும் ஆசைதான் !
முயற்ச்சித்துத்தான் பார்ப்போமே.
கோர்ட்,கச்சேரி[Police Station],பஞ்சாயத்து........சில வேண்டத்தகாத குறும்புகள்...
பிரச்சனைகள் மட்டும் தீர்த்தபாடில்லை.
எமது பேனாமுனையும், இனையமும் இணைந்து இருளைப்போக்கி விடிவெள்ளியை காண்பித்துவிடும் என்ற நம்பிக்கை !
புரியும்படி வெளிப்படையாக வெளிபடுத்து..
சரி..விசயத்திற்கு நேரடியாக வருகிறேன்
பின்லேடன் போன்ற தோற்றத்திலுள்ள சகாபுதீன், தமது திறுவிடையாடல்[எப்படி நல்லவனைபோல் நடித்து மற்றவர்களின் உழைப்பைக் கொள்ளையடிப்பது] முலம்
எமக்கு தொழில் கற்றுக்கொடுத்த குரு.
நோக்கத்திற்க்கு வருகிறேன்.
No comments:
Post a Comment