Tuesday, December 28, 2010

நானல்ல.... அவன்தான்....?

நானல்ல.... அவன்தான்....?


நான் செய்கின்றேன் .... நான் படிக்கிறேன்...என்னால்தான் இவையெல்லாம் நடத்தது....நடந்துகொண்டிருக்கிறது....நடக்கும்...

இந்த அபத்தத்தை விடுத்து.....அவன்தான் ஆட்டுவிக்கின்றான்....நான் ஆட்டுவிக்கபபடும்....

இந்த பேருண்மையை  .......எப்படி..?
கொண்டு வருவது...?

சரி..

ஏவல் ...விலக்கள்....?
அவன் எதையெல்லாம்...ஏவியுள்ளனோ - அதை மட்டுமே செய்யவேண்டும்,

அவன் எதையெல்லாம்  விலக்கியுள்ளனோ அவைகளில்  இருந்து முற்றிலும் விலகிவிடுதல்.

முழுமையாக..?

ஆம்.....
முழுமையாகவே..அனுவலவும்பிசகாமல்..

எப்படி...நம்புவது ? அல்லது  எப்படி
சரிபார்த்துக்கொள்வது  ?

மீண்டும் சந்திப்போம்....

No comments:

Post a Comment