நானல்ல.... அவன்தான்....?
நான் செய்கின்றேன் .... நான் படிக்கிறேன்...என்னால்தான் இவையெல்லாம் நடத்தது....நடந்துகொண்டிருக்கிறது....நடக்கும்...
இந்த அபத்தத்தை விடுத்து.....அவன்தான் ஆட்டுவிக்கின்றான்....நான் ஆட்டுவிக்கபபடும்....
இந்த பேருண்மையை .......எப்படி..?
கொண்டு வருவது...?
சரி..
ஏவல் ...விலக்கள்....?
அவன் எதையெல்லாம்...ஏவியுள்ளனோ - அதை மட்டுமே செய்யவேண்டும்,
அவன் எதையெல்லாம் விலக்கியுள்ளனோ அவைகளில் இருந்து முற்றிலும் விலகிவிடுதல்.
முழுமையாக..?
ஆம்.....
முழுமையாகவே..அனுவலவும்பிசகாமல்..
எப்படி...நம்புவது ? அல்லது எப்படி
சரிபார்த்துக்கொள்வது ?
மீண்டும் சந்திப்போம்....
No comments:
Post a Comment